நீதிபதி நலின் பெரேரா இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
நலின் பெரேராவை நீதியரசராகப் பெயரிடுவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.
ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
Post a Comment