உடன் அமுலாகும் வகையில் வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம். மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். May 13, 2019
Post a Comment