ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்கள் இவர்கள் தான்..
01. ஹெமகுமார நாணயகக்கார - மேல் மாகாணம்
02. கே.சி லோஹெஸ்வரன் - வட மேல் மாகாணம்
03 நிலுகா ஏகநாயக்க - சபரகமுவ மாகாணம்
04 ரெஜிநொல்ட் குரே - மத்திய மாகாணம்
05 மார்ஷல் பெரேரா - தென் மாகாணம்
06 எம்.ஜி ஜயசிங்க - வட மத்திய மாகாணம்
07 பி. பி திசாநாயக்க - ஊவா மாகாணம்.
Post a Comment