பேராதனை பல்கலைக்கழகத்தி தீப்பரவல்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது.

இந்நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீப்பரவல் அணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget