பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது.
இந்நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீப்பரவல் அணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Post a Comment