சர்வதேசதின் பல நாடுகளில் வியாழக்கிழமை(17) நோன்பு ஆரம்பம்.

ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறை இன்று மாலை சவூதி அரேபியா,கடார் ஜப்பான்,பிலிப்பைன்ஸ் ,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தென்படவில்லை.

எனவே ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து; புனித ரமழான் எதிர்வரும் வியாழக்கிழமை(17) அன்று ஆரம்பமாகும் என்று அந் நாடுகள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் நாளை(16) மாலை பிறை பார்க்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget