கருணா அம்மான் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி

முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர் ஆயிரக்கணக்கான உள்நாட்டு இராணுவ சிப்பாய்களை கொலை செய்துள்ளதாக சமீபத்தில் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget